Posts

Showing posts from October, 2023

ஆந்திர பாளையக்காரர்கள் Poligars of Andhra Prathesh

Image
ஆந்திர பாளையக்காரர்கள் Poligars of Andhra Prathesh

Golla Ramavva கொல்ல ராமவ்வா

Image
Golla Ramavva கொல்ல ராமவ்வா கொல்ல ராமவ்வா ---------------------------------- ஆனந்தினி ----இறுதியான மகிழ்ச்சி---- கொல்ல ராமவ்வா ஸ்ரீ  பிவி நரசிம்ம ராவ், முன்னாள்  இந்தியப் பிரதமர் 1949 ஆம் ஆண்டு எழுதிய கதை. ---------------------------------------------------------- தாம்.... தாம்.... தாம்!.... அமைதியான சூழல் நள்ளிரவில் குண்டுகள் வெடித்து சிதறியது. ஒலி அலைகள் நிசப்தத்தை உடைத்து வெற்றிடத்தில் ஒன்றிணைந்து ஒரு விசித்திரமான உணர்வை உருவாக்கியது. ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்த கிராமம் முழுவதும் அதிர்ந்தது. அபாலகோபாலம் கொல்லுமினான்... தூக்கத்தின் மூடுபனியில் நடந்ததை யாருக்கும் கற்பிக்கவில்லை... ஏதோ வலி. ஏதோ எரிச்சல். என்னமோ தவறாக உள்ளது. ஆனால் எல்லாம் சாத்தியமற்றது! ஊர் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பயங்கரமான கனவு கண்டார்கள், திடீரென்று அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்து இரண்டு நிமிடங்களுக்குள் இவ்வளவு சலசலப்பு ... இவ்வளவு சலசலப்பு ஏற்பட்டாலும், பஜார் இன்னும் வெறிச்சோடியது . . கதவு கைப்பிடிகளை உள்ளே இருந்து வெளியே எடுக்க விரும்பி வெளியில் தொங்க முயன்றவர்களின் கைகளும் சிலி...

Yadavas- Jagadamba Temple

Image
Yadavas- Jagadamba Temple

History of Jakkamma

Image
History of Jakkamma விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம் #yogamaya #durga ஓ தேவி நீ நலமாக இருப்பாயாக கம்ஸனின் பசுக்களுக்கு அதிகாரியான நந்தனின் பேரன்புக்குரிய மனைவியும் கோபியரில் சிறந்தவளுமான யசோதையால் #எங்கள்_குலத்தில்_ஒன்பதாவதாக நீ கருத்தரிக்கப்படுவாய். மாதத்தின் ஒன்பதாவது தேய்பிறையில் {கிருஷ்ண பக்ஷம் நவமி திதியில்} நீ பிறப்பாய். யா து ஸா நந்த³கோ³பஸ்ய த³யிதா பு⁴வி விஸ்²ருதா | யஸோ²தா³ நாம ப⁴த்³ரம் தே பா⁴ர்யா கோ³பகுலோத்³வஹா  அஸ்யாஸ்த்வம் நவமோ க³ர்ப⁴꞉ குலே(அ)ஸ்மாகம் ப⁴விஷ்யஸி | நவம்யாமேவ ஸஞ்ஜாதா க்றிஷ்ணபக்ஷஸ்ய வை திதௌ²

Devarattam தேவராட்டம்

Image
Devarattam – A Beautiful Folk Dance of Tamil Nadu Surviving Through Generations Traditional Dance of india Photo – Rekha Vijayashankar India is a vastly diverse country in terms of culture, ethnicity, language, and geography. Though the nation is divided into states based on the predominant language spoken in that area, there are still zones within a state where there is a strong foothold of people from different ethnic backgrounds, who speak different languages. In  Tamil Nadu  alone, there are villages and towns occupied by people speaking languages such as Saurashtra, Marathi, Telegu, and many more.  History of Devarattam Folk Dance According to Historian Thurston. E, many communities migrated from the Vijayanagara empire (parts of  Karnataka , Andhra Pradesh, and Telengana) to Madurai and surrounding areas after the fall of the empire in 16th century fearing Muslim invaders. The Nayaks, governors of the mighty Telugu empire Vijayanagara were ruling the Tamil...

காகதீயர்கள் கொல்லவாருகள்

Image
காகதீயர்கள் கொல்லவாருகள் காகத்தீய ருத்ரதேவர் - கரியாவுலராஜூ பங்காளிகள் : ----------------------------------------------------------------------- #கொல்லவார் #சம்பு_கோவில்_திருநாள் கரியாவுலராஜூ ஒருகல் பட்டிணம் வருகை... கிருஷ்ணா மண்டல ஓலைச்சுவடி பாடல் : ❝ఎల్లదేనుగమీద రైతాంగ మాయెను పఠాబ్బిరుద్రుడు  పుట్టకోట బై టకి భూపతి యెదురేగి వచ్చెను  సాధండ పాలకీలు తగ్గించినారు  పర పేనిగను దిగెను పతాబ్భిరుద్రుండు  స్తిరమందులవారు దిగిరి పాలకులు  బముకాదీణము పరపించి చదురు ఏరుపరచి వారిచేతి తాంబూలము వీరందు కొనిరి  అంతట పఠాబ్బిరుద్రుకు ఆడె నొకమాట "మీరును మేమును గోత్రదాయాదులము  ఆవుల పోలురాజు మాకు అయ్య గావలెను  అయితమరాజు మాకన్న గావలెను  స్తిరమందుల పల్లికొండ మాకు బావ గావలెను  పుతమరాజు మాకు మరది కావలెను"  అని వరుసక్రమాలు అటు దెల్పుకోని  సౌధండ పాలకీలు తర్లిచ్చుకోని  వొరుగంటి పట్నానకి వచ్చిరి రాజులు❞॥ ருத்ரதேவர் உரைத்தவை : ------------------------------------------------ "மீரு மேமு கோத்ரத்யாத்லமு ஆவுல போலுராஜூ மாக்கு #அய்யா காவாலெனு அயித்தமராஜூ மாக்கு ...

கொல்லவார் குல கோட்டைப்பட்டி ஜமீன்

கொல்லவார் குல கோட்டைப்பட்டி ஜமீன்

கொல்லவார் குல தேவகிரி யாதவ பேரரசு

Image
கொல்லவார் குல தேவகிரி யாதவ பேரரசு : ------------------------------------------------------------------------ #தேவகிரி #கொல்லவார் தேவகிரியின் யாதவ பேரரசு பாரம்பரியத்தின் படி #கவுளி/#கொல்லவாரு சமூகத்தினர்கள் என்று மதராஸ் அரசின் சுவடி நூலகத்திலுள்ள "சார்யுகாசி பக்கர்" என்னும் சுவடி நூல் தெரிவிக்கின்றது. ஆதாரம் : ------------------ Caryugaci Bakhar (Madras Govt. Oriental Manuscript Library, Ms 1799-1802).  ___ ஆநிரை மீட்ட மரபினர் : -------------------------------------------- ஜைன மரபுகளின்படி வரலாற்றில் முத்திரை பதித்த தேவகிரியின் முதல் யாதவ அரசர் #த்ரிதபிரஹாரர் ஆவார். இவர் கிராமங்களில் கொள்ளை போன பசுக்களை மீட்பதன் மூலம் அவருக்கு வெகுமதியாக, பிராமணர்கள் மற்றும் பிற குடிமக்கள் அவரை நகரக் காவலராக ஆக்கினர், அவர்கள் அவருக்கு வரி செலுத்துவதன் மூலம் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறாக அவரது வழியினர் பேரரசாக பரிணமித்தார்கள். ஆதாரம் : ------------------- சிந்தி ஜைன கிரந்தமாலா, கிரந்தாங்கம் 10-  விவிதம் = தீர்த்தகல்பா,  பக். 53-54, சிட். O. P. VERMA, The Yadavas and their ...

ஹொய்சாள வீரசோமேஸ்வரரின் அரியலூர் கல்வெட்டு

Image
ஹொய்சாள வீரசோமேஸ்வரரின் அரியலூர்  கல்வெட்டு அரியலூர் மாவட்டம் காமரசவள்ளி சிவன் கோவிலுள் கணபதி சன்னதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. போசளமன்னர் வீரசோமேஸ்வரரின் மெய்க்கீர்த்தியில் அவருடைய பல்வேறு பட்டப்பெயர்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன.  அவை சமஸ்தபுவனாஸ்ரய, ஸ்ரீபிருதிவி வல்லப, மகா ராஜாதிராஜ, பரமேஸ்வர, துவராபதி பூர்வராதீஸ்வர, யாதவகுலாம் பரத்யமணி சர்வக்ஞ சூடாமணி, மலராஜராஜ, மலபருபா, கண்டரதந, பிரசண்ட கண்ட பேரு, அநேகாந்த வீரநர, சகாயசூர, சனிவாரசித்திகிரி, துர்க்கமல்ல, சலேதங்கராமன், வைரிப கண்டீரவ, மகதராஜ்ய நிர்மூல, பாண்டியகுல சமூத்திரண, சோளராஜ்ய பிரதிஷ்டாசாரிய, நிச்சங்கபிரதாப, சக்கரவத்தி போசள ஸ்ரீவீரசோமிஸ்வர தேவரசர் என்னும் பட்டப்பெயர்களாகும். இதில் இம்மன்னர் வாணகோவரையர்கள் ஆட்சி செய்த மகதராச்சியத்தையும், பாண்டிய மன்னர்களையும் வென்றவன் என்றும் சோழ நாட்டில் சோழ மன்னரின் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் குறிப்பிடப்படுகிறார்.  துவாரபதி என்ற நகரம் மகாபாரத காலத்தில் துவாரகையென ஸ்ரீ கிருஷ்ணனின் தலைநகரமாக விளங்கியது. அந்த நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மன்னர்களின் பரம்பரையில் வந்தவன், யா...