Posts

Showing posts with the label எர்ர கொல்லவார் ஷத்திரியர் என காலக்ஞானம் நூல் கூறுகிறது

எர்ர கொல்லவார் ஷத்திரியர் என காலக்ஞானம் நூல் கூறுகிறது

Image
எர்ர கொல்லவார் ஷத்திரியர் காலக்ஞானம் நூல் கூறுகிறது தகவல்: Raja Raja Narendran fb எர்ரகொல்லவார் க்ஷத்திரியர் - காலக்ஞானம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #க்ஷத்திரியர் #காலக்ஞானம் #ஸ்ரீசர்வக்ஞர் இரண்டாம் பிஜ்ஜலதேவன் ஆட்சியில் கி.பி.12ம் நூற்றாண்டில் தவ ஞானி மகாபுருஷர் ஸ்ரீ #சர்வக்ஞ_முனிவர் அவர்களால் திரிகாலமும் எடுத்துரைக்கும் "#காலக்ஞானம்" என்னும் நூல் இயற்றப்பட்டது. இந்நூல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்கிற தகவல்களை முன்கூட்டியே கூறும் ஆரூட நூலாகவும் அமைந்துள்ளது. இந்நூலில் ஸ்ரீசர்வக்ஞரால் முன்கூட்டியே கணிக்கப்பட்டவை அனைத்துமே நடந்துவருவதாக நம்பிக்கை வலுவாக உள்ளது. இந்நூல் எர்ரகொல்லவார்களை கீழ்கண்டவாறு கூறுகின்றது. காலக்ஞானம் : ~.~.~.~.~.~.~.~.~ "విచిత్రమతం పుట్టును. అది యేమంటేను శరణ స్థలం పేరు కలిగిని. సర్వాంగప్రసాద మనే హేళిక మంత్రం పుట్టును. దానివల్లను కృష్ణవేణి తీరమందు ఎర్ర గొల్ల క్షత్రియులు ఏగుదురు. వారి సతులు వీరసేవ్య రహస్యంగాను లింగవంతులై గురుచరేశ్వరులు వైష్ణవమతం చేత ఉందురు. అప్పటికి రాయపట్నము రాజులేక చెడిపోవును. చెడుగుణాలై పోవుదురు. దీ...