Posts

Varaga Murthy

Varaga Murthy

Kumara Kampanna

Image
Kumara Kampanna

பால்நாடு ஹேஹேய யாதவர்களும் கல்யாணி சாளுக்கியர்களுக்கும் உள்ள தொடர்பு

Image
பால்நாடு ஹேஹேய யாதவர்களும் கல்யாணி சாளுக்கியர்களுக்கும் உள்ள தொடர்பு கோபண்ண நாயுடு - பல்நாட்டி வீர சரித்திரம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #பல்நாட்டி_வீர_சரித்ரா 'பல்நாட்டி வீர சரித்ரா' - ஸ்ரீநாத கவியார் ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ "பல்நாடு ஹேஹேய அரசர் அனுகுராஜூவின் மகன் இளவரசர் #மலிதேவராஜூ அவர்கள் கல்யாணிப்பட்டின #சாளுக்கிய அரசர் #சோமேஸ்வரின் மகளாளை திருமணம் செய்யும்போது கல்யாணி சாளுக்கிய அரசவையில் பெருவீரர்களாகவும், மல்யுத்த சூரர்களாகவும் இருந்த கொல்லவாருகளின் வீரத்தை கண்டு வியந்து சாளுக்கிய அரசர் சோமேஸ்வரரிடம் இவர்கள் எங்களுடைய பல்நாடு அரசில் இருந்தால் அது எங்களுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் எனவே உங்கள் இளவரசியோடு சேர்த்து இந்த கொல்லவார் குல மற்போர் மல்லர்களையும் எனக்கு நீங்கள் திருமண சீதனமாக அனுப்பிவைக்கவேண்டும் என்று இளவரசர் மலிதேவராஜூ கேட்டுக்கொண்டதற்கிணங்க #செலகோல_சிம்ஹம் #குண்டு_போயினர் அவர்களின் மகன்களான பால கோபண்ண நாயுடுவுடன் சேர்த்து மூன்று சகோதரர்களை கல்யாணிபட்டிணத்தில் இருந்து பல்நாடு ராஜ்ஜியத்திற்கு அனுப்பிவைத்தா...

கொல்லவார்களுக்கு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்பட்ட தர்மசாசனம்

Image
கொல்லவார்களுக்கு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்பட்ட தர்மசாசனம்  ஸ்ரீ சுவஸ்தி சாலிவாகன சகவருடம் 1435 காஞ்சி முக மண்டபத்தில் உள்ள ஸ்ரீமஹாதேவர் (ஏகாம்பரேஸ்வரர்) கோயிலில் பித்தலபாடு மூகாம்பிகையின் அருளால் க்ஷயண வருடம் ஆவணி மாதம் 5ஆம் நாள் வெள்ளிக்கிழமை.  திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் பரமேஸ்வரன், ராட்சசர்கள் மற்றும் தீவைகள் செய்பவரும், திரிசூலத்தை ஏந்தியவருமான சிவபெருமானைப் போற்றிப் பாடுகிறார்.  முதலாம் பிரதாபருத்திர மகாராஜா (ருத்ரதேவர்) கொல்லவர் குலங்களுக்கு உறுதி செய்த குலப் பிரபுக்கள் கொல்லவர் குலங்களுக்கு செல்லாது என்று வீருளுவர், மகாநதிவர்கள், நியோகி பிராமணர்கள் பிரச்சனை செய்தனர்.  இவ்வாறு, ரகுபதி பள்ளிகொண்டா முந்தைய காலங்களில் யாதவ மக்களின் முன்னிலையில் இருந்தார்.  கட்டமராஜு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது, ​​பதனுடு, புத்தநாதன் பாடிய தர்மசாசனம்  ஒருகல், கொண்டவிடு, கொண்டப்பள்ளி, கொந்தபாணி, பெனுகாஞ்சிப்ரோலு, மதிரை ஸ்தம்பத்திரி.  அங்கிரெட்டி, கொண்டப்பள்ளி, அனந்தகிரி, மற்றும் ஜலப்ரோலு ஆகிய பாரிஷ் எல்லைக்குள் பெனுக...

"கட்டபொம்மு சரித்திரக் கும்மி"5

Image
"கட்டபொம்மு சரித்திரக் கும்மி"5             ஜாக்சன்‌ கோபம்‌  அப்படியாக்‌ கொத்த கட்டபொம்மு தன்னை  இப்பவே தானும்‌ வரவழைத்து  செப்பமாய்‌ ஞாயமுந்‌ தீர்க்கு கிறேனவா்‌  துற்புத்தி தன்னை யொடுக்குகிறேன்‌  வீரமிகுந்திடும்‌ கட்டபொல்மேந்துர தரன்‌  குறும்பை யொடுக்குகிறேன்‌  தாரணி தன்னிலரசு செய்யுங்கா்வது்‌  தாலே தானேமு வருஷமுமாய்‌  தோப்புரு '“பணமுஞ்‌ செலுத்தாமல்‌ வலு |  துஷ்டனடா கட்ட பொம்மனுந்தான்‌  தாப்பான பாஞ்சைப்‌ பதி தனிலே அவர்‌  கதுன்னரசாய்ச்‌ சமை யாளுகிறஞுர்‌  கோட்டைகள்‌ போட்டுத்‌ துரைத்தனஞ்‌ செய்கின்ற  கொள்ளைக்காரக்‌ கட்ட பொம்மனைத்தான்‌  பேட்டியா வரவழைத்து ஞாயம்‌  பேசிடவேணு மென்றே நினைத்தார்‌  மாயா விநோதனும்‌ சா£சருமந்த  மன்னன்‌ கமிட்டி யாலோசனையால்‌  ஞாயமாய்‌ மீமஷதிரட்டா பீசு” போலீசு  ஞாயங்கள்‌ செய்திட வேணு மென்று  ஜாக்சன்‌ கடிதம்‌   கட்டுக்கடங்காத கட்டபொம்மு துரையை  இஷ்டமாய்ச்‌ சந்திக்க வாருமென்று  திட்டங்களாகவே கும்பினிக்‌ காகிதம்...

லக்கையா நாயக்கர் மணப்பாறை

Image
லக்கையா நாயக்கர் மணப்பாறை லக்கைய நாயக்கர் வரலாறு... மணப்பாறை 250 ஆண்டு மருதநாயகம் ஆங்கிலேயர் போன்ற பல நபர்களை குலை நடுங்க வைத்து ஆட்சி செய்த மாபெரும் வீரர் இவரது சிலை இப்போது விராலிமலை முருகப் பெருமானின் கோவில் உள்ளது..    #சில்லவார் குலத்தவர்

"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"4

Image
"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"4 பாஞ்சைக்குக்‌ கேடு, வரக்காரணம்‌  அப்படிக்‌ கொத்த பாஞ்சை நகருக்கு  அழிவு வந்ததைக்‌ கேளுமையா    வந்த விதிசகளைச்‌ சொல்லுகிறேன்‌ அந்த  மார்க்கத்தைக்‌ கேளுங்கள்‌ நல்லோரே  தந்திரமாயிந்தச்‌ சமையோ ரெட்டுக்குஞ்‌  சாகஷன்‌ மேஷர்‌ சலைக்கட்டராய்‌  சென்ன பட்டணம்‌ கெவர்மெண்டார்‌ துறை  செப்பிய உத்திரவின்‌ படியாய்‌  பயென்னாராஞ்‌ சாகிஷன்‌ மேஷா்‌ துரை வலு  இங்கிலீசுத்துரை கெங்கு துரை  வந்தானே ராமநாத புரத்தில்‌ துரை  வல்லமை சொல்லக்‌ கேளும்‌ நல்லோரே  தந்தை மகிழ்ந்தல்லோ -சாகிஷன்‌ மேஷரும்‌  சீமைக்‌ கதிகாரம்‌ பார்த்‌ தனனாம்‌  எட்டயபுரம்‌ பிரதானி வந்து துரை  யிடத்தில்‌ என்ன பிராது '” சொல்வார்‌ தர்மத்துரைகளே சேளுமென்று வெகு  சாதுரியமாகவே சொல்லுவஈனாம்‌  அருங்குளத்திலே கம்பங்‌ கம்ர்ச்‌ சாணை  ஆயிரங்கோட்டையுங்‌ கொள்ளை சொண்டார்‌  வருமங்களாகவே தட்டைப்‌ படப்பிலே  பெரு நெருப்பைக்‌ கொளுத்தி விட்டார்‌  விருதாப்‌ '* பொல்லாங்கு செய்யுகிறார்‌ எங்கள்‌  வீட்டில்வந்து...