Posts

Showing posts from February, 2024

மைசூர் கொல்லவார்கள் பற்றிய தாமிர சாசனம்

மைசூர் கொல்லவார்கள் பற்றிய தாமிர சாசனம்

விஸ்வநாத நாயக்கர் Vishwanatha Nayaka

Image
விஸ்வநாத நாயக்கர் Vishwanatha Nayaka மதுரை நாயக்கர் ஆட்சி: -           விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கன். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர், கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பக்காரராக பணிக்குச் சேர்ந்து பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. விஜய நகரத்திற்கு கப்பம் கட்டி வந்த  மதுரையை ஆண்ட சந்திர சேகர பாண்டியனுக்கும், வீர சேகர சோழனுக்கும் இடையே பகைமை வரவே  அவர்களை சமாதானபடுத்த ராயர் நாகம்ம நாயக்கரை சிறு படையுடன் மதுரைக்கு அனுப்பி வைத்தார். மதுரைக்கு சென்ற நாகம்மநாயக்கர் சோழனையும் பாண்டியனையும் வென்று தானே ஆட்சிபீடத்தில் அமர்கிறார்.  இதனை அறிந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர், நாகம்மநாயக்கரின் இந்த துரோகச் செயல் கண்டு கொந்தளிக்கவே, அவரை கைது செய்ய உத்தரவிடுகிறார் . நாகம்மநாயக்கனின் மகனான விஸ்வநாதனே அந்த பொறுப்பை ஏற்க முன்வருகிறார். ஆரம்பத்தில் நம்ப மறுத்த ராயர் பின் சம்மதிக்கிறார். சொன்னதைப்போலவ...

தஞ்சை நாயக்கர்களின் ஆரம்பகால கல்வெட்டு

Image
தஞ்சை நாயக்கர்களின் ஆரம்பகால கல்வெட்டு ஆரம்பக்காலத் தஞ்சை நாயக்கர்கள் முருக பக்தி நிறைந்தவர்கள். சுவாமிமலை குமரனுக்கு நெய்விளக்கும், அபிஷேகத்துக்கும் மற்றும் அங்கு விளங்கிய வேலாயுத சிவன் மடத்துக்கும் கொடைகள் அளித்துள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சுப்ரமணியர் சந்நிதி இவர்கள் கட்டுவித்ததே. இந்த சுவாமிமலை சாசனம் இரண்டு விஷயங்களை முன்னிறுத்துகிறது. ஒன்று தஞ்சை நாயக்கர்களின் பூர்விகம் தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த நெடுங்குன்றம் என்பதும் இரண்டாவது நாயக்கர்களான தங்களை நான்காம் வர்மணான சதுற்த்த கோத்திரத்தார் எனக் கூறத் தயங்கியது இல்லை என்பதும். விஜயநகரத்தினரால் நியமிக்கப்பட்ட கர்த்தாவான இவர்கள் தங்களை ஊழியர்கள் என்றே அழைத்தனர்.  பின்வந்த விஜயநகர வீழ்ச்சிக்குப் பிறகு, தனியாட்சி செய்து அரச நிலைக்கு மாறிய தஞ்சை நாயக்கர்கள், யாகங்கள் செய்து தங்களை சத்திரிய நிலைக்கு உயர்த்திக்கொண்டனர். மன்னாரு கோத்திரத்தார் என அழைத்துக்கொண்டனர். மன்னார்குடி இராஜகோபால சுவாமியின் அடிமை எனக் கூற, தங்களை "மன்னாருதாசன்" என அழைத்துக்கொண்டனர். தாங்கள் சூத்திர நிலையில் இருந்து முடிசூடிய மன்னர் நிலைக்கு உயர்ந்ததைக் ...

Tuluveshwara Temple

Tuluveshwara Temple Tuluveshwara Temple, located in Basrur, Karnataka, India, is a significant Hindu temple dedicated to Lord Shiva. Here's an overview: ### Architecture: - The temple showcases exquisite Dravidian architecture, characterized by intricately carved stone pillars, ornate sculptures, and a towering gopuram (entrance tower). - It features a sanctum sanctorum (garbhagriha) where the main deity, Lord Tuluveshwara (Shiva), is enshrined. - The temple complex also includes a mandapa (hall) where devotees gather for prayers and religious ceremonies. ### History: - The exact date of the temple's construction is uncertain, but it is believed to have ancient origins, dating back several centuries. - The temple has undergone renovations and additions over the years, reflecting various architectural styles and influences. ### Significance: - Tuluveshwara Temple holds immense religious significance for devotees of Lord Shiva, who visit the temple to seek blessings and offer pra...

The heirs of vijayanagara

The heirs of vijayanagara

சங்கம வம்சம் கொல்ல குலத்தவர் என்பதற்கான ஆவணம்

Image

கிருஷ்ணதேவராயரின் துளுவம்சம் யாதவ குலம் என்று சொல்லும் செப்பேடுகள்

Image

விஜயநகர மன்னர் வீரபூபதி உடையார்

Image
விஜயநகர மன்னர் வீரபூபதி உடையார் திருவரங்கத்தின் தை / பூபதி திருநாள் பற்றிய தகவல்கள் - Srirangam Thai/ Boopathy Tirunaal details தெரிந்த #ஶ்ரீரங்கம் தெரியாத #அரங்கம் – 27 / #Srirangam known & unknown- 27 ( For English scroll down) பூபதி திருநாள் 1413 ஆம் ஆண்டு வீரபூபதி உடையார் தொடங்கப்பட்டது. விஜயநகர அரசரான வீரபூபதி உடையாரால் 1413 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று ராஜமகேந்திரன் இரண்டாம் திருச்சுற்று கல்வெட்டு AR NO. 59(1938-1939) குறிப்பு உள்ளது. தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருத்தேர் உத்தர வீதியில் வலம் வரும். இது 1413 தான் மாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார். இந்த விழா அவருடைய ஆலோசனையின் பேரில் வீரபூபதி உடையாரால் தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். வீரபூபதி உடையார் நட்சத்திரம் புனர்பூசம், எனவே புனர்பூசத்தில் திருத்தேர் விழா ஏற்பாடு செய்து வைத்தார். இந்த விழாவின் சில முக்கிய அம்சங்கள்: 1) இந்தத் திருநாளில் மட்டும்தான் நம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் திருத்தேரில் எழுந்தருள்வார் 2) இரண்டாம் நாள் காலை நம்பெருமாள் தாயார் சன்னதி முன்னர் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருள்வார். தாயாருக்க...