The history of the Great empires of Chandravanshi kshatrya Yadava Golla Nayaks and their art, culture & tradition.
சந்திரவம்ச சத்ரிய யாதவ கொல்ல நாயக்கப் பேரரசுகளின் வரலாறு மற்றும் அதன் கலை, கலாச்சாரம், பாரம்பரியம்.
கிருஷ்ணதேவராயர் சாளுவ பட்டம் கொண்ட கல்வெட்டு சாசனம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கிருஷ்ணதேவராயர் சாளுவ பட்டம் கொண்ட கல்வெட்டு சாசனம்
சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1 வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்! கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரை வீட்டுக்காவலிலும், சிறையிலும் அடைத்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி குமாரசாமி என்ற ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். சிறையில் முதலில் அவருக்கு கைக்கும், காலுக்கும், கழுத்துக்கும் விலங்கு போடப்பட்டு இருந்தது. ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார் . ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது. புரட்சியாளர்கள் முந்நூறு பேருக்கும் மேற்பட்டோர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல...
யாதவராய வம்சம் ராணி லட்சுமி தேவி 13ம் நூற்றாண்டு ராணி லட்சுமி தேவி (லக்குமாதேவி) குண்ட்லுரு கலிகிரி ஆட்சி வெளிச்சத்துக்கு வந்தது இராணி லட்சுமி தேவி சந்திரகிரி தலைநகராக சித்தூர் பகுதியை ஆட்சி செய்த யாதவராய குல மகள். நெல்லூர் சோடராஜு திக்கச்சோடு மனைவி யாதவராய மன்னர் வீர-நரசிங்கதேவ கல்வெட்டு ஏ.பி.கலிகிரி மண்டலம்,சித்தூர் மாவட்டம்,குணாளருவில் உள்ள சன்னகவ கோயிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. Śaka 1167 (1245 C.E), V īśv āvasu, Makarasa ṅkr ānti ஆகிய தேதியுடைய தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. அரிசம்புட்டை கிராமத்தில் வரி இல்லா நிலங்களை வழங்கியதை பதிவு செய்கிறது. கிளைமராயர்பா இட்டி-ந த்யு. இராவில்லாப் இட்டிகோ உட்டா ச இட்டா மா தேலம். king mahāmaṇḍalēśvaran Karkadaipuravaramīśvaran Trailokyamallan bujabala Vīranārāyaṇan Vīranarasiṅgadēva on the occasion of Makarasankranti. 🔹 சட்ட விபரம் மண்டலம்: குண்ட்லுரு, கலிகிரி மண்டல், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் கோவில்: சென்னகேசவா கோவில் முன்பு உள்ள பாறையில் செதுக்கப்பட்டது Language/Script: தமிழ் நாள்: 1167 ஆம் நூற...
போசளமன்னன் வீரசோமேஸ்வரன் யாதவகுலம் என்று சொல்லும் அரியலூர் கல்வெட்டு சோழர் ஆட்சியை மீட்ட ஹொய்சாள வீரசோமேஸ்வரன்: அரியலூர் மாவட்டம் காமரசவள்ளி சிவன் கோவிலுள் அமைந்துள்ள கணபதி சன்னதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டின் செய்திகள் போசளமன்னர் வீரசோமேஸ்வரரின் மெய்க்கீர்த்தியில் அவருடைய பல்வேறு பட்டப்பெயர்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. அவை சமஸ்தபுவனாஸ்ரய, ஸ்ரீபிருதிவி வல்லப, மகா ராஜாதிராஜ, பரமேஸ்வர, துவராபதி பூர்வராதீஸ்வர, யாதவகுலாம் பரத்யமணி சர்வக்ஞ சூடாமணி, மலராஜராஜ, மலபருபா, கண்டரதந, பிரசண்ட கண்ட பேரு, அநேகாந்த வீரநர,சகாயசூர, சனிவாரசித்திகிரி, துர்க்கமல்ல, சலேதங்கராமன், வைரிப கண்டீரவ, மகதராஜ்ய நிர்மூல, பாண்டியகுல சமூத்திரண, சோளராஜ்ய பிரதிஷ்டாசாரிய, நிச்சங்கபிரதாப, சக்கரவத்தி போசள ஸ்ரீவீரசோமிஸ்வர தேவரசர் என்னும் பட்டப்பெயர்களாகும். இதில் இம்மன்னர் வாணகோவரையர்கள் ஆட்சி செய்த மகதராச்சியத்தையும், பாண்டிய மன்னர்களையும் வென்றவன் என்றும் சோழ நாட்டில் சோழ மன்னரின் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் குறிப்பிடப்படுகிறார். துவாரபதி என்ற நகரம் மகாபாரத காலத்தில் துவாரகை என ஸ்ரீ...
Comments
Post a Comment