கொல்லவாரில் சேர்வைக்காரன் பட்டம் - கல்வெட்டுகள்

கொல்லவாரில் சேர்வைக்காரன் பட்டம் - கல்வெட்டுகள்:-
----------------------------------------------------------------------------

சேர்வைக்காரன் பொருள்:
--------------------------------------------------
#சேர்வே (சேர்வை) என்னும் கன்னட சொல்லுக்கு "போர்ப்படை" என்று பொருள்.

படைகளை வழிநடத்தி செல்லும் சேனாதிபதி "#சேர்வேகாரா" என்னும் பட்டத்தைக் கொண்டு அழைக்கப்பட்டான்.

சேர்வைக்காரன் என்பதன் பொருளானது சேனாதிபதி, தளபதி, படைத்தலைவன், படைப்பிரிவின் தலைவன், மற்றும் முதன்மை அதிகாரி முதலியவைகளாகும்.

-

#கல்வெட்டு_1:

|1 ஸ்ரீ-நரசிம்ஹ || தோஷகனே | கொல்ல | சேர்வெ 11 ஜெயராயிகௌடன சேவெ கௌட லிங்கைய்யன மக |

பொருள்:

கொல்லர் (கொல்லவார்) குலத்தை சேர்ந்த லிங்கைய்யன கௌடாவின் மகன் ஜெயராயகௌடண்ண சேர்வை

-

#கல்வெட்டு_2:

ஸ்ரீ-லக்ஷ்மிநரசிம்ஹ-ஸ்வாயியவர சன்னிதிகெ ஹஜ்ஜுரு காச பொக்கசத சேர்வேகார கொல்லய்ய குர்ருவையன தம்ம சித்தெப்பன சேவெ.

பொருள்:

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மசுவாமி கோவிலின் பொக்கிஷ சேர்வைக்காரர் கொல்லர் (கொல்லவார்) குலத்தவரான கொல்லய்யா குருவையன்ன தம்ம சித்தெப்பன சேர்வை.

-

#கல்வெட்டு_3:

1, ஆளித - மஹாஸ்வா

2, மியவரு கொல்ல

3, ரசேர்வேகார மைலா

4, ரய்யகே அப்பணே த

5. யபாலிஸ்தா கொடகி

6, கடெ || ஸ்ரீ

பொருள்:

ஆளும் மன்னர், கொல்லர் (கொல்லவார்) குலத்தை சேர்ந்த மயிலாரய்யா சேர்வைகாரன் என்பவருக்கு நெல் விளையும் பூமியை வழங்கினார்.

-

#கல்வெட்டு_4:

ஆளித - மஹாஸ்வாமியவரு கொல்லர சேர்வேகார துர்க்கையநிகெ அப்பணே தய பாலிஸ்தா கொடகி கடெ ஸ்ரீ

பொருள்:

மைசூர் உடையார் அரசர், கொல்லர் (கொல்லவார்) குலத்தை சேர்ந்த துர்க்கைய சேர்வைகாரன் என்பவருக்கு நெல் விளையும் வயலை வழங்கினார்.

Comments

Popular posts from this blog

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1