Posts

திருமலை நாயக்கர் வழங்கிய அரச(இராஜ)கம்பளி அதிகாரம்

Image
திருமலை நாயக்கர் வழங்கிய கம்பளி அதிகாரம் (ஆதாரம்:-தருமத்துப்பட்டி செப்பேடு - கி.பி.1655)   எட்டு நாட்டின் தலைவராகப் பட்டம் சூட்டப்பட்ட பின்னத்தேவருக்கு கம்பளி, பிடிசெம்பு, பிரம்பு, பாதகட்டை, காளாஞ்சி செம்பு போன்றவை அரசுசின்னங்களாக வழங்கப்பட்டன. அவர் நாட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொழுதும் தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைமை தாங்கும் பொழுதும் அரசரால் கொடுக்கப்பட்ட அந்த இராச அரசுகம்பளத்தினை விரித்தே அதன்மீது அமர்வார். அரசர் கொடுத்த பாதக்கட்டையை அணிந்து கொண்டும், பொற்பிரம்பினைக் கையில் பிடித்துக் கொண்டும்தான், கூட்டங்களை நடத்துவார். இனி அவரின் அதிகாரங்கள் பற்றிக்காண்போம். திருமலை நாயக்கர் வழங்கிய கம்பளி அதிகாரம்  (பின்னத்தேவன் வாரிசு பேட்டி) தவமணி கல்யாணி தேவர் என்கிற முக்குபாரி, அரசர் திருமலை நாயக்கர் தனது மூதாதையரான திருமலை பின்னத்தேவனுக்கு வழங்கிய கலைப்பொருட்கள்

Golla surnames AP

Golla surnames AP

Titles of NAYUDU

Titles of NAYUDU

பூலித்தேவன் உண்மை வரலாறு

இதுவன்றோ உண்மை வரலாறு? பகுதி ஒன்று பூலித்தேவன் உண்மை வரலாறு https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02AHujbjm2D3errtn8XxFbFSeeRqmDdRhZ83gH7Pzt5NxoKtT3GyAakFjK3zWh1WHjl&id=100003223617350&mibextid=Nif5oz பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய பாளையக்காரர்களின் கலகங்களெல்லாம் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் குழுமம் ஆர்க்காட்டு நவாபுகளின் சார்பாகக் கப்பம் தண்ட வந்ததை எதிர்த்து பாளையக்காரர்கள் சிலர் செய்த கலகங்களேயாகும்; அவை இங்கிலாந்தின் குடியேற்ற (காலனிய) ஆட்சியை எதிர்த்து நடந்த ‘விடுதலைப் போர்கள்’ ஆகா.  இங்கிலாந்து ஒரு குடியேறி (காலனிய) அரசாக இன்னும் உருவாகியிராத காலத்தில் நிகழ்ந்த கலகங்களே அவையாகும். முதலாவது, அப்‘பாளையங்கள்’ பெரிய அரசுகளோ மீப்பெரிய நிலப்பரப்புகளோ ஆகா.  பத்து, இருபது, முப்பது எனும் எண்ணிக்கையிலிருந்த நிலப்பரப்புகளே அன்றைய பாளையங்கள்.  அதாவது, பாளையக்காரர்கள் மன்னர்கள் ஆகார்.  பின்னாளின் ‘சமீன்’ என்றழைக்கபட்ட குறுநிலப் பரப்பைக் கொண்டிருந்தவர்களே அப்பாளையக்காரர்கள். அவர்களைச் ‘சிற்றரசர்கள்’ என்றுகூட வகைப்படுத்த முடியாது; சிறிய ப...

ஏன் கிருஷ்ண கொல்லர்களுக்கு 100 ஆடுகள் உள்ளன

Image
  ஏன் கிருஷ்ண கொல்லர்களுக்கு 100 ஆடுகள் உள்ளன  "நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு தொலைதூர நிலத்தில் .... அங்குள்ள தக்கானத்தின்(Deccan) ஒரு பகுதியில் குருபா சமூகத்தின் ஒரு பூசாரி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அழகான புதிய ஜோடி  தங்க காலணிகளை அணிந்து கொண்டு அவர் தனது ஆடுகளை  மேய்ச்சலுக்கு  அழைத்துச் சென்றார்.  தங்கத்தால் செய்யப்பட்ட பாதணிகளை தான் மட்டும் வைத்திருந்ததால்   அவர் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தார்.  ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடைந்த பிறகு அவர் நிறுத்தினார், மேலும் பாதை முழுவதும் ஒட்டும் சேற்றால் நிரம்பி இருந்ததால்  மேலும் செல்ல முடியவில்லை. மேலும் இந்த சேற்றின் வழியாக நடந்து சென்று தனது விலைமதிப்பற்ற பாதணிகளை அவர் கெடுக்க விரும்பவில்லை.  இருப்பினும், அவர் மறுபுறம் செல்ல வேண்டியிருந்தது.  அதனால் அவர் தனது ஆடுகளை அந்த சேற்றுப் பகுதியில் உட்கார வைத்து,  அவற்றின் மேல் நடந்தார்.  பின்னர் அவர் தனது ஆடுகளை சேற்றில் விட்டுவிட்டு  இன்னும் சில மைல்கள் நடந்து ஒரு மரத்தைக் கண்டு  அதன் நிழலில் இளைப்பாற அமர்ந்...

King Anuguraj and God Chennakesava

King Anuguraj and God Chennakesava Jabalpur in Madhya Pradesh  Anuguraja was the ruler of the town called #Palamachapuri.  He belonged to the Haihaya Yadava clan of Kartaviryarjuna.  On the other day he called the vipris to wash off his old sins and gave them bhri dana,   Their offer   Kanakadri Chennakesava  He entered the assembly in the form of an old Brahmin  "O king!  The sin of killing Jamadagni by Kartaviryarjuna earlier,   The guilt of Brahmahatyadosha has haunted you.  You belong to that clan.  Therefore, in order to get rid of impurities, wear black clothes, perform pilgrimages, bathe in all the shrines, visit holy places and eat, and if your black clothes are whitened by a pilgrimage bath, then your sins will be removed.                                                 King Anuga obeyed Chennakesava'...

Varaga Murthy

Varaga Murthy