Posts

Showing posts from January, 2024

திருமலை நாயக்கர் வழங்கிய அரச(இராஜ)கம்பளி அதிகாரம்

Image
திருமலை நாயக்கர் வழங்கிய கம்பளி அதிகாரம் (ஆதாரம்:-தருமத்துப்பட்டி செப்பேடு - கி.பி.1655)   எட்டு நாட்டின் தலைவராகப் பட்டம் சூட்டப்பட்ட பின்னத்தேவருக்கு கம்பளி, பிடிசெம்பு, பிரம்பு, பாதகட்டை, காளாஞ்சி செம்பு போன்றவை அரசுசின்னங்களாக வழங்கப்பட்டன. அவர் நாட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொழுதும் தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைமை தாங்கும் பொழுதும் அரசரால் கொடுக்கப்பட்ட அந்த இராச அரசுகம்பளத்தினை விரித்தே அதன்மீது அமர்வார். அரசர் கொடுத்த பாதக்கட்டையை அணிந்து கொண்டும், பொற்பிரம்பினைக் கையில் பிடித்துக் கொண்டும்தான், கூட்டங்களை நடத்துவார். இனி அவரின் அதிகாரங்கள் பற்றிக்காண்போம். திருமலை நாயக்கர் வழங்கிய கம்பளி அதிகாரம்  (பின்னத்தேவன் வாரிசு பேட்டி) தவமணி கல்யாணி தேவர் என்கிற முக்குபாரி, அரசர் திருமலை நாயக்கர் தனது மூதாதையரான திருமலை பின்னத்தேவனுக்கு வழங்கிய கலைப்பொருட்கள்

Golla surnames AP

Golla surnames AP

Titles of NAYUDU

Titles of NAYUDU

பூலித்தேவன் உண்மை வரலாறு

இதுவன்றோ உண்மை வரலாறு? பகுதி ஒன்று பூலித்தேவன் உண்மை வரலாறு https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02AHujbjm2D3errtn8XxFbFSeeRqmDdRhZ83gH7Pzt5NxoKtT3GyAakFjK3zWh1WHjl&id=100003223617350&mibextid=Nif5oz பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய பாளையக்காரர்களின் கலகங்களெல்லாம் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் குழுமம் ஆர்க்காட்டு நவாபுகளின் சார்பாகக் கப்பம் தண்ட வந்ததை எதிர்த்து பாளையக்காரர்கள் சிலர் செய்த கலகங்களேயாகும்; அவை இங்கிலாந்தின் குடியேற்ற (காலனிய) ஆட்சியை எதிர்த்து நடந்த ‘விடுதலைப் போர்கள்’ ஆகா.  இங்கிலாந்து ஒரு குடியேறி (காலனிய) அரசாக இன்னும் உருவாகியிராத காலத்தில் நிகழ்ந்த கலகங்களே அவையாகும். முதலாவது, அப்‘பாளையங்கள்’ பெரிய அரசுகளோ மீப்பெரிய நிலப்பரப்புகளோ ஆகா.  பத்து, இருபது, முப்பது எனும் எண்ணிக்கையிலிருந்த நிலப்பரப்புகளே அன்றைய பாளையங்கள்.  அதாவது, பாளையக்காரர்கள் மன்னர்கள் ஆகார்.  பின்னாளின் ‘சமீன்’ என்றழைக்கபட்ட குறுநிலப் பரப்பைக் கொண்டிருந்தவர்களே அப்பாளையக்காரர்கள். அவர்களைச் ‘சிற்றரசர்கள்’ என்றுகூட வகைப்படுத்த முடியாது; சிறிய ப...